Friday, August 13, 2010

சாதி வாரி கணக்கெடுப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல்

காலையில் செய்திகளை படித்த பொழுது மனது வருத்தப்பட்டது மத்திய காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடுகளில் ஒரு மைல்கல்லாக ஜாதிக் கணக்கெடுப்பிற்கு பச்சை கொடி காட்டியது. எவ்வளவு பெரிய மோசமான செயல். ஆக சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிய எல்லோரும் ஜாதியை ஆதரிக்கவே செய்கிறார்கள். லவ்பண்ணி கல்யாணம் பண்ணிக் கொள்ளும் தம்பதியினர் கூட அவர்களின் ஆளுமையில் யார் பெரியவர்களாக இருக்கிறார்களோ அவர்ளே தனது மகனின் ஜாதியை சொல்லி பள்ளியில் சேர்க்கிறார்கள். எத்தனை பெரியார்கள் வந்தால் என்ன, போனால் என்ன? வாழ்க ஜாதி

No comments:

Post a Comment